26-02-2021 | 2:56 PM
Colombo (News 1st) பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில...