மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைவராகும் மைத்திரி

மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க நிறைவேற்றுக் குழு அனுமதி

by Bella Dalima 25-02-2021 | 7:47 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சித் தலைமையகத்தில் கூடியுள்ளது.