English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Feb, 2021 | 4:44 pm
Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கட்சிக்குள் ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவிற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ் தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பில் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானம் எடுக்க முடியும் என இரா.சம்பந்தன் தெரிவித்ததாக இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர் பங்குபற்றாத நிலையில், தமிழ் தேசிய பேரவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில், மத்திய குழுக் கூட்டத்தில் பேசி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
25 Feb, 2021 | 06:29 AM
10 Feb, 2021 | 02:22 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS