நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 22-02-2021 | 9:57 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (22) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.