இன்றைய தினம் 490 பேருக்கு கொரோனா தொற்று 

இன்றைய தினம் 490 பேருக்கு கொரோனா தொற்று 

by Chandrasekaram Chandravadani 22-02-2021 | 9:32 PM
Colombo (News 1st) மேலும் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் இன்றைய தினம் (22) இதுவரையில் 490 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.