English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Feb, 2021 | 5:57 pm
Colombo (News 1st) மியன்மாரில் இராணுவக் கிளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வார்களென இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட போதிலும், அதனை மீறி பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பொது பணிப்புறக்கணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மார் தலைநகர் நேபிடோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்துள்ளனர்.
இந்தநிலையில், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் ட்ரக் ஒன்று தயார் நிலையில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த முதலாம் திகதி மியன்மார் இராணுவம் மேற்கொண்ட கிளர்ச்சியை தொடர்ந்து, பல வாரங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
25 Feb, 2021 | 04:40 PM
16 Feb, 2021 | 05:52 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS