22-02-2021 | 5:57 PM
Colombo (News 1st) மியன்மாரில் இராணுவக் கிளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம், ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வார்களென இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட போதிலும், அதனை மீறி பல்லாயிரக்க...