நாட்டில் மேலும் 10 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 10 கொரோனா மரணங்கள்

by Staff Writer 21-02-2021 | 10:19 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (21) மேலும் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 445 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.