சஹரானின் பயிற்சியில் 15 பெண்கள் பங்கேற்றதாக தகவல்

சஹரானின் ஆயுதப்பயிற்சி பாடசாலையில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக தகவல்

by Staff Writer 21-02-2021 | 2:22 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்களுக்காக சஹரான் ஹஷீமின் கடும்போக்குவாத ஆயுதப் பயிற்சியில் 15 பெண்கள் கலந்து கொண்டமை தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் (19) பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்