20-02-2021 | 4:30 PM
Colombo (News 1st) இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு நாட்டின் அரசியலமைப்பிற்கு ஏற்ப தீர்வு காண வேண்டும் என வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு, உயர் நீதிம...