English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Feb, 2021 | 4:37 pm
Colombo (News 1st) நாசாவின் Perseverance என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பது பற்றிய ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் Perseverance Rover விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பினர்.
செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட Perseverance விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
23 Feb, 2021 | 11:52 AM
31 May, 2020 | 07:50 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS