19-02-2021 | 4:24 PM
Colombo (News 1st) 10,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சென்ற இரண்டு லொறிகள் யக்கல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கம்பளையிலிருந்து இந்த கழிவு...