by Staff Writer 17-02-2021 | 1:49 PM
Colombo (News 1st) யானைத்தந்தங்களை தம்வசம் வைத்திருந்த இருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு சோடி யானைத்தந்தம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.