மனோ கணேசனிடம் கொஹூவல பொலிஸார் வாக்குமூலம் பதிவு

மனோ கணேசனிடம் கொஹூவல பொலிஸார் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2021 | 6:45 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கொஹூவல பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொஹூவலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்