English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Feb, 2021 | 2:26 pm
Colombo (News 1st) பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கான கடன் முகாமைத்துவத்திற்காக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச நிறுவனங்களில் அதிக கடன் சுமையுள்ள நிறுவனமாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் காணப்படுகிறது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது 600 பில்லியன் கடனில் உள்ளது.
பல நிறுவனங்களுக்கு எரிபொருளை கடனுக்கு வழங்கிமையால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
பெட்ரோலியத்தை தொடர்ந்தும் நட்டத்திற்கே விற்பனை செய்தமையால், கூட்டுத்தாபனத்தின் நிதி வங்குரோத்து அடைந்துள்ளதாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரதமரால் குழுவொன்று நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டதன் பின்னர், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கடன் சந்தையில் நேரடியாக கடனை பெறுவதற்கு தீர்மானித்தது.
இந்த தீர்மானத்திற்கு தற்போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
18 Feb, 2021 | 06:52 AM
16 Feb, 2021 | 01:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS