முறிகள் மோசடி வழக்கு ; சட்ட மா அதிபரின் கோரிக்கை 

முறிகள் மோசடி வழக்கு ; சட்ட மா அதிபரின் கோரிக்கை 

by Staff Writer 15-02-2021 | 6:26 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.