15-02-2021 | 4:41 PM
Colombo (News 1st) பதுளை நகரில், லொறியொன்றின் டயரில் சிக்கி 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை முதலாம் வகுப்பிற்கு சேர்ப்பதற்காக அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தனது பாட்டியுடன் சென்ற, பதுளை அசேலபுர பகுதியை சேர்ந்த சி...