மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம் - வௌிவிவகார அமைச்சர்

by Staff Writer 14-02-2021 | 5:15 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியூஸ் 18 இற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.