மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம் – வௌிவிவகார அமைச்சர்

மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம் – வௌிவிவகார அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2021 | 5:15 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நியூஸ் 18 இற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்