14-02-2021 | 5:41 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினை கருத்திற்கொண்டு கடந்த மாதம் மூடப்பட்ட 20 எல்லைப் பகுதிகளை நாளை (15) மீள திறக்கவுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் நேற்று (13) எடுக்கப்பட்டுள்ளது.
Zimbabwe, Botswana, Mozambique, Namibia, Lesotho...