English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Feb, 2021 | 2:40 pm
Colombo (News 1st) வாகனங்களில் பக்கக் கண்ணாடிகளை (Side-mirror) திருடி, கடத்தியவர்கள் தெமட்டகொடை பகுதியில் பொலிஸ் வீதித்தடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பின் பல பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து திருடப்பட்ட 16 கண்ணாடிகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பஞ்சிகாவத்தை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருடிய பக்கக் கண்ணாடிகளை வாகன உதிரிப்பாக விற்பனையாளர்களுக்கு விநியோகித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
11 Mar, 2022 | 08:38 PM
13 Jan, 2022 | 03:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]lk
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS