13-02-2021 | 2:58 PM
Colombo (News 1st) இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இரத்த மாதிரிகள் அனுப்பி...