12-02-2021 | 4:57 PM
Colombo (News 1st) கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நாளை (13) முதல் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் நாளை இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டுறவு, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டு...