நாட்டில் இதுவரை 375 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் இதுவரை 375 கொரோனா மரணங்கள் உறுதி

by Staff Writer 11-02-2021 | 7:02 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (10) மேலும் 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.