பதுளை மாநகர சபை நடவடிக்கைகள் நிறுத்தம்

பதுளை மாநகர சபை நடவடிக்கைகள் நிறுத்தம்

by Staff Writer 10-02-2021 | 9:11 AM
Colombo (News 1st) பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகள் இன்று (10) முதல் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஊவா மாகாண ஆளுநர் A.J.M. முஸம்மில்லின் கையெழுத்துடன் வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாநகர சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பதுளை மாநகர சபையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ,விசேட ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியான H.M. ஜீவந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்