English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Feb, 2021 | 4:53 pm
Colombo (News 1st) கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையின் சோதனை நடவடிக்கைகளுக்காக இன்று முதல் மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
புதிய மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கூடங்களில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
15 May, 2022 | 02:20 PM
17 Jun, 2021 | 10:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS