மேல் மாகாண ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன 

அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய மேல் மாகாண ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன 

by Staff Writer 09-02-2021 | 3:10 PM

Colombo (News 1st) மேல் மாகாணத்தின் அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.