அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய மேல் மாகாண ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன 

அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய மேல் மாகாண ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன 

அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய மேல் மாகாண ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன 

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2021 | 3:10 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தின் அபாயமிக்க பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்