நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் உறுதி 

நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் உறுதி 

by Chandrasekaram Chandravadani 08-02-2021 | 9:52 PM
Colombo (New 1st) மேலும் 09 கொரோனா மரணங்கள் இன்று (08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.