08-02-2021 | 5:42 PM
Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (08) மாலை நடைபெற்ற பேச்சுவாரத்தையின் போது மேலதிக வாக்குகளால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தொழில் ஆணையாளர் நாயகம், சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்...