சுதந்திர தினம்; இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு 

by Staff Writer 04-02-2021 | 7:29 AM
Colombo (News 1st) சுதந்திர தினத்தை முன்னிட்டு 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலுள்ள 8,226 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகவும் 23 கேர்னல்கள் பிரகேடியர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.