04-02-2021 | 6:54 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (05) நடைபெறவுள்ள அடையாள பணிப்பகிஷ்கரிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு த...