குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

குருகொட ஓயாவில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு 

by Staff Writer 02-02-2021 | 9:34 AM
Colombo (News 1st) ருவன்வெல்ல - குருகொட ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேருடன் நீராடச் சென்றிருந்த வேளையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.