நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா

by Staff Writer 31-01-2021 | 7:47 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.