நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 31-01-2021 | 10:01 PM
Colombo (News 1st) மேலும் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள COVID - 19 மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.