English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jan, 2021 | 2:34 pm
Colombo (News 1st) கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த போது தொழில் வழங்குனர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய 293 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாடு திரும்பிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 20 விமானங்களில் 687 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 83 பேரும் அபுதாபியில் இருந்து 77 பேரும் பாகிஸ்தானில் இருந்து 89 பேரும் பங்களாதேஷில் இருந்து 34 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர்.
22 Apr, 2022 | 05:28 PM
30 Apr, 2021 | 06:46 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS