கொரோனா தொற்றிலிருந்து 1869 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து 1,869 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 28-01-2021 | 4:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 1,869 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 60,694 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய செய்திகள்