English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jan, 2021 | 11:43 am
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று (28) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த தடுப்பூசிகள், ஏ.ஐ 281 எனும் குளிரூட்டல் வசதிகளை கொண்ட இந்திய விமானம் மூலம் மும்பையிலிருந்து கட்டுநாயக்கவிற்கு கொண்டு வரப்பட்டது.
தடுப்பூசிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டன.
இன்று கொண்டுவரப்பட்ட 250,000 பேருக்கு வழங்கக்கூடிய தடுப்பூசிகளின் நிறை 1,323 கிலோகிராம் ஆகும்.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து, குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டன.
01 Mar, 2021 | 10:21 PM
01 Mar, 2021 | 02:53 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS