English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jan, 2021 | 9:33 am
Colombo (News 1st) அமெரிக்காவில் மீண்டும் உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ளவர்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் போன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க உள்ளக பாதுகாப்புத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் தாக்குதல் நடத்தப்பவுள்ளதாக தகவல் எதுவும் வௌியிடப்படவில்லை எனவும் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களினால் காங்கிரஸ் கட்டடத்தின் மீது தாக்குதல் தாக்கப்பட்டதுடன், தாக்குதல்களினால் ஐவர் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் ட்ரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் அவர் மீது கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பில் அடுத்த மாதம் முதல் பகுதியில் செனட் சபையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 Feb, 2021 | 03:03 PM
09 Feb, 2021 | 07:53 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS