மேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 27-01-2021 | 9:39 PM
Colombo (News 1st) மேலும் 02 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், நாட்டில் COVID - 19 தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.