பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கைது

பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம்: சந்தேகநபர் ஒருவர் கைது

by Staff Writer 27-01-2021 | 9:47 AM
Colombo (News 1st) பாணந்துறை வடக்கு பகுதியில் 32 வயதான ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் ஒருவர் கைது ​செய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிருந்தது.