ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு 

by Staff Writer 27-01-2021 | 10:17 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று (27) மாலை 6.15 மணியளவில் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.  

ஏனைய செய்திகள்