27-01-2021 | 7:09 PM
Colombo (News 1st) கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலரை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
மாவட்ட கோட்டா முறைமை மற்றும் புதிய மற்றும் பழைய பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும்...