மேலும் 383 பேருக்கு கொரோனா

மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 25-01-2021 | 7:01 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 58,813 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்தமாக 50,337 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 283 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 

ஏனைய செய்திகள்