25-01-2021 | 3:35 PM
Colombo (News 1st) மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நேற்று (24) மாலை 6.50 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரிடமிருந்து 1,341 கிலோகிராம் மஞ்சள் கைப்ப...