English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Jan, 2021 | 5:24 pm
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,185 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 830 சாரதிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்றிரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 490 பொலிஸ் பிரிவுகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
25 Feb, 2021 | 04:40 PM
04 Feb, 2021 | 03:26 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS