English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Jan, 2021 | 2:29 pm
Colombo (News 1st) எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு COVID-19 தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதற்கமைய, இந்தியாவில் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் COVID தொற்று ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயிடம் வினவியபோது, இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oxford-Astrazeneca தடுப்பூசியே எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சுகாதார துறையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட கொரோனா தடுப்பு செயற்பாட்டில் முன்னின்று செயற்படுவோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
27 Feb, 2021 | 08:48 PM
25 Feb, 2021 | 03:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS