Colombo (News 1st) சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் லக்ஷபதி நிகழ்ச்சியில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஷூக்ரா முனவ்வர் 2 மில்லியன் ரூபாவை வெற்றி கொண்டுள்ளார்.
இவர் காலி மாவட்டத்தின் கட்டுகொட பகுதியை சேர்ந்தவராவார்.
இதற்கு முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2014 ஆம் ஆண்டில்
அபேக்ஷா குமாரியும் 2017 ஆம் ஆண்டில் மோக்ஷ மதுஷங்கவும் 2019 ஆம் ஆண்டில் ஹன்சினி காவிந்தியும் 2 மில்லியன் ரூபாவை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.