English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Jan, 2021 | 10:09 pm
Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 8 -ஐ சேர்ந்த 82 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா நோயாளராக அடையாளங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்றுநோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டார். COVID-19 தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், ஹோமாகம பகுதியை சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா நோயாளராக அடையாளங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். COVID-19 தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோயினால் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
04 Feb, 2021 | 09:15 PM
29 Jan, 2021 | 05:01 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS