20 மில்லியன் ரூபா பணத்துடன் ஒருவர் கைது 

20 மில்லியன் ரூபா பணத்துடன் ஒருவர் கைது 

by Staff Writer 21-01-2021 | 8:16 AM
Colombo (News 1st) களனி- வனவாசல பகுதியில், சுமார் 20 மில்லியன் ரூபா பணம், 1200cc மோட்டார் சைக்கிள் மற்றும் பிஸ்டல் ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.